Login

Lost your password?
Don't have an account? Sign Up

சித்த மருத்துவம் மூலம் அனைத்து நோய்களையும் குணப்படுத்தலாம் | Dr.Jeya Kalpana Health tips

Click Here to Add Your Business

மருத்துவர் சாலை ஜெய கல்பனா
Contact us : Team.iyarkai@gmail.com

Contact us to Add Your Business

25 comments

  1. @PonnnilaNighties

    நல் வாழ்வியல் வாழ உதவும் தகவல்கள் தந்த உங்களுக்கும் அதனை நான் பார்க்க பாக்கியம் அளித்த பிரபஞ்சத்திற்கும் நன்றி.

  2. @GuruSamy-js3mc

    வணக்கம் அற்புதமான எளிமையான மக்கள் நலமாக வாழ கடைபிடிக்க வேண்டிய கருத்தியலுக்கு நன்றி

  3. @JaanpeernNoordeen-q8t

    உண்மையில் இடம் பொருள் ஏவல் என இறைவன் நம்மை ஐம்பொழுதாக சூழலில் இருந்து வாழ வகை செய்துள்ளான் மிகவும் தெளிவாக சொல்வது அறிதான ஒன்று.❤❤❤❤

  4. @SaravananR-j8c

    சூப்பரஸ்பீச். உங்கள. மொதல்ல. Narsu. ன்ணுதம்மநெனச்சேன். டாக்டர்ந்தன்னு. இப்பதான் தெரிந்தத்தூ. உண்மைய்யிலும் உண்மை. சித்தர்கள் வைத்தியமுறை. நீங்கள் சொன்னாவிதம். ரொம்ப அருமை. நன்றி.

  5. @muraliadhikesavan7999

    மிகவும் அருமையான தெளிவான விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி அம்மா

  6. @mallikaramesh5833

    தற்போது நீங்கள் சொல்லும் சித்த மருத்துவர்கள் இல்லை அம்மா. எனக்கு சிறுவயதாக இருந்து போது மூலம் தக்காளிப் பழம் போல் தொங்கும் அதை ஒரே நாளில் சென்னை ராயப்பேட்டை யில் நூறுல்லா என்று சித்த வைத்தியர் சரி செய்ததாக என் தாயார் கூறி இருக்கிறார். தற்போது என்னுடைய வயது 60 இது வரை எனக்கு மறுபடியும் மூல நோய் வரவில்லை. அதே மாதிரி என் தாயாருக்கு மஞ்சள் காமாலை நோய் முற்றிய நிலையில் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் சென்னை மயிலாப்பூர் தேரடி யில் மூக்கில் மஞ்சள் காமாலைக்கு சொட்டு மருந்து விட்டு ஒரே நாளில் சரி செய்தார்கள். சமீபமாகத்தான் என் தாயார் 80 வயதில் காலமானார்.அதுவரை மிகவும் ஆரோக்கியமாக இருந்தார்.இதெல்லாம் ஒரு நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்பு இயற்கை வைத்தியர்கள் இருந்தார்கள்.தற்போது அப்படி யா . மருந்து இருந்தும் நோயாளிகளுக்கு தராமல் அவர்களிடம் பணம் பிடுங்குவதில் தான் குறியாக இருக்கிறார்கள்.

  7. @jayalakshmij6516

    மிக அருமையான முக்கியமான அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பேச்சு நன்றி நன்றி🙏💕

  8. @siddhamurugan2014

    ராவண மருத்துவம் சிந்தாமணியில் தொடங்கி எங்கோ போய் விட்டோம்.
    தொட்டது விடாமல் தொடர்ந்து பரப்பவும் வாழ்த்துக்கள் ❤🙏

  9. @annakodi5957

    அந்த மருத்துவம் பெயர்
    சிந்தாமணி மருத்துவம் என்பது அதை கொடுத்து அருளியவர் சிவன்பெருமாளே அருளியதாக முன்னோர்கள் கூறியுள்ளனர் இது கன்னியாகுமரி மாவட்டம் இங்கே இந்த சிந்தாமணி மருத்துவம் புகழ் பெற்று இருந்தது ஆனால் இப்ப இந்த மருத்துவம் ராவணன் மருத்துவமுகாம் மாறிவிட்டது.
    சிந்தாமணி மருத்துவம் மிகவும் சிறப்பான மருத்துவம் .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*