Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴சீமான் எழுச்சியுரை | 25-10-2025 தாத்தா முத்துராமலிங்கத்தேவர் திருப்புகழ் போற்றும் பொதுக்கூட்டம்

Click Here to Add Your Business

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Contact us to Add Your Business

23 comments

  1. @Ramakrishnan-k4j

    தமிழா! இந்த பூமியில வெள்ளந்தியாக தெரிந்தோ தெரியாமலோ நீ சூழ்ச்சியால் தனித்துவிடபட்டாய் . நீ ஒன்று பட்டால் மட்டுமே வாழ்வு. ஒன்று படுவோம் வெற்றி பெறுவோம் நாம் தமிழர்

  2. @RaviDran-m6q2i

    போதுமடா சாமி தமிழர்களே விழித்துக்கொள்ள வேண்டும்.. சீமான்தான் கடைசி ஆயுதம்.

  3. @AravindhanM-f8f

    நண்பர் திருமுருகன் காளிலிங்கம் படைத்த ” மூலவர்” புத்தகம் அருமையான ஆய்வு நூல்

  4. @மைநீன்

    இன்ஷா அல்லாஹ் ❤ தமிழ்தேசியம் ஆட்சி 2026ல 100% உறுதியாக வெல்லும் 234 தொகுதியில் விவசாயி தான் வரும் அண்ணன் சீமான் முதலமைச்சர் 🎉

    திராவிடம் ஆரியம்
    அழியும் திரை கூத்தாடி ஆதவ் அர்ஜுன் ரெடடி காரு தெலுகு மாபியக்கள் க்ளோஸ்

  5. @nagendranramasamy3731

    தமிழ்நாடு நாள் நவம்பர் ஒன்றாம் தேதி வரும் சனிக்கிழமை கூட்டம் நடத்த வில்லையா இதுபற்றிய அறிவிப்பு ஏன் இன்னும் வரவில்லை.

  6. @shivaram6172

    பெருங்காமநல்லூர் படுகொலைக்கு முன்பே

    மதுரை மாவட்டம் வெள்ளலூர் நாட்டில்

    வரிக்கொடாமை போராட்டத்தில்
    5000 பேர் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது
    மறைக்கப்பட்ட வரலாறு,,
    “வானம் பொழிகிறது பூமி விளைகிறது!
    உனக்கு ஏன்
    கொடுக்க வேண்டும் வரி?”

    என்று முதன் முதலில் முழக்கமிட்டனர் என்பதாலே

  7. @thiagarajaboopathi.s396

    நல்லா பேசுகின்றீர் ஆனால் திடீரென மெண்டல் தற்குறி ஆகிவிடுகின்றீர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*